• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப் போடு” என்றான். ஏசாவோ அதை ஏற்று சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப் போட்டான் – ஆதி 25:29-34
• ரூபன்: ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு சயனித்ததால் கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அந்த சுதந்தரம் யோசேப்புக்குக் கொடுக்கப்பட்டது. 1நாளா 5:1 ஆதி 35:22, 49:3,4
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…