எரேமியா யூதாவின் ஜனங்களை நோக்கி “நீங்கள் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால் கர்த்தர் நேபுகாத்நேச்சாரை அழைத்தனுப்பி உங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வைத்து உங்களை வனாந்தரங்களாக்குவேன் என்றும், சந்தோஷத்தையும், வெளிச்சத்தையும் உங்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்றும், நீங்கள் எழுபது வருஷம் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பீர்கள் என்றும் சொல்லுகிறார் என்றார்.” – எரே 25:8 –11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…