நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவையும், பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன பின்பு கர்த்தருடைய ஆலயத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு அத்திப்பழக் கூடையைக் காண்பித்தார். முதல் கூடையிலே மிகவும் நல்ல அத்திப் பழங்களும், இரண்டாவது கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது. நல்ல அத்திபழக்கூடை எதைக் காட்டுகிறதென்றால் சிறை அனுபவத்தில் துன்பங்கள் மூலம் தேவன் அவர்களை பரிசுத்தப்படுத்துவார். சிறையிருப்பின் நாட்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் தங்கள் தேசத்துக்கு வருவார்கள். அவர்கள் விக்கிரக ஆராதனையை விட்டு தங்கள் முழு இருதயத்தோடு தேவனிடத்தில் திரும்புவார்கள். உலகத்தில் தன்னுடைய மீட்பின் நோக்கத்தை தேவன் இவர்களைக் கொண்டு நிறைவேற்றுவார்.
இரண்டாவது கெட்ட பழங்களுடைய அத்திப்பழக்கூடை சிறைப்பிடிப்புக்குப் பின் எருசலேமில் விடப்பட்ட சிநேக்கியா ராஜாவையும், மற்றும் பலரையும் குறிக்கும். அவர்கள் தொடர்ந்து அவனது தீர்க்கதரிசன செய்தியையும், எதிர்த்து வரவிருக்கும் எருசலேமின் வீழ்ச்சியினால் சம்பவிக்கும் நம்பமுடியாத பயங்கரங்களைக் கண்டு அனுபவித்து அவமானத்தைக் கொண்டு வருவார்கள் – எரே 24 ம் அதிகாரம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…