எரேமியா சிறையிலிருக்கும் போது நிலம் வாங்கிய விபரம்

யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி தேவனால் அறிவுறுத்தப்பட்டான். அந்த இடம் பாபிலோனியரின் பிடியிலிருந்தது. எதிரியின் கைவசமுள்ள இடத்தில் நிலத்தை வாங்குவது நடக்கக்கூடாத செயல். ஆனால் தேவன் அதைச் செய்து முடித்தார். இந்த செயல் தேவனுடைய ஜனம் தங்கள் தேசத்துக்குத் திரும்பி நிலத்தை வாங்கி வீடுகளைக் கட்டுவார்கள் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை விளக்கிக் காட்டுகிறது. யூதாவின் நம்பிக்கை இழந்த நிலையிலும், நம்பிக்கையின் தீர்க்கதரிசன அடையாளமாக அது இருந்தது. அதேபோல நம்முடைய சூழ்நிலைகளும் நம்பிக்கையில்லாதவைகளாயிருக்கலாம். ஆயினும் நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாயிருந்தால் ஒரு நல்ல எதிர்காலத்துக்குரிய வாக்குத்தத்தமும், நம்பிக்கையும் உடையவர்களாயிருப்போம் – ரோ 8:28 எரே 32:6 – 15

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago