1. மோசே எகிப்தில் பார்வோனின் அரண்மனையில் வைத்து சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவனானான் – அப் 7:22

2. தேவ ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டான் – எபி 11:24-26

3. தன் சகோதரராகிய யூத ஜனம் பார்வோனிடம் அடிமை வேலை செய்து பாடுபடுகிறதை மோசே பார்க்கச் சென்றான் – யாத் 2:11-15, அப் 7:22-28

4. பார்வோன் மோசேயைக் கொலைசெய்ய வகை தேடினான். மோசே தப்பியோடி மீதியான் தேசத்தில் ஒரு துரவண்டையில் உட்கார்ந்தான் – யாத் 2 :15 அப் 7 :29

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago