1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28
2. மீதியான் தேசத்து ஆசாரியரான எத்திரோவின் மகள் சிப்போராளை விவாகம் பண்ணினான் – யாத் 2:16-21
3. மீதியானில் மோசேக்கு இரு குமாரர்கள் பிறந்தனர் – யாத் 2:21, 22 18:3, 4 அப் 7:29
4. மோசே மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேபில் வந்த போது கர்த்தர் முட்செடியின் மத்தியிலிருந்து அவனை அழைத்தார் – யாத் 3:1-10 அப் 7:30-35
5. கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, தேவனை ஆராதிக்க பார்வோனிடம் சொல்ல அனுப்பினார். அதற்கு மோசே கர்த்தரிடம் சாக்குப்போக்குகளை சொன்னான் – யாத் 3:11-14, 4:1- 10, 13-16, 6:30
6. மோசேக்கு தேவனுடைய வாக்குத்தத்தங்கள் – யாத் 3 :12-14, 4:2-8, 14-17
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…