1. திவ்ய சௌந்தரியமுள்ளவன் – யாத் 2:2

2. திக்குவாயும், மந்தவாயுமுள்ளவன் – யாத் 4:10

3. சாந்தகுணமுள்ளவன் – எண் 12:3

4. உண்மையுள்ளவன் – எபி 3:2

5. சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் – அப் 7:22

6. விசுவாசத்தில் வல்லவன் – எபி 11:24

7. வாக்கிலும், செய்கையிலும் வல்லவன் – அப் 7:22

8. பார்வோனுடைய குமாரத்தியால் வளர்க்கப்பட்டவன் – எபி 11:24

9. பாவங்களை வெறுத்தவன் – பிலி 3:7, 8, 11

10. தேவஜனங்களோடு துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டவன் – எபி 11:25

11. கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியமாக எண்ணியவன் – எபி 11:26

12. அற்புதங்களும், அடையாளங்களும் செய்தவன் – அப் 7:35, 36

13. கர்த்தரோடு முகமுகமாய் பேசினவன் – யாத் 33:11

14. நாற்பது நாட்கள் வரை அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் மூன்று முறை தேவனோடு இருந்தான். அவன் முகம் பிரகாசித்தது – யாத் 34:28 –30, உபா 9:9

15. 160வது வயதிலும் கண் இருளடையாமல், பெலன் குறையாமல் கர்த்தருடைய வார்த்தையின்படி மரித்தான் – உபா 34:5-7

16. மறுரூபமலையில் இயேசு மோசேயோடு பேசினார் – மத் 17:3, 4

17. ஜெயங்கொண்டவர்கள் மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள் – வெளி 15:2, 3

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago