1. திவ்ய சௌந்தரியமுள்ளவன் – யாத் 2:2
2. திக்குவாயும், மந்தவாயுமுள்ளவன் – யாத் 4:10
3. சாந்தகுணமுள்ளவன் – எண் 12:3
4. உண்மையுள்ளவன் – எபி 3:2
5. சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் – அப் 7:22
6. விசுவாசத்தில் வல்லவன் – எபி 11:24
7. வாக்கிலும், செய்கையிலும் வல்லவன் – அப் 7:22
8. பார்வோனுடைய குமாரத்தியால் வளர்க்கப்பட்டவன் – எபி 11:24
9. பாவங்களை வெறுத்தவன் – பிலி 3:7, 8, 11
10. தேவஜனங்களோடு துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டவன் – எபி 11:25
11. கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியமாக எண்ணியவன் – எபி 11:26
12. அற்புதங்களும், அடையாளங்களும் செய்தவன் – அப் 7:35, 36
13. கர்த்தரோடு முகமுகமாய் பேசினவன் – யாத் 33:11
14. நாற்பது நாட்கள் வரை அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் மூன்று முறை தேவனோடு இருந்தான். அவன் முகம் பிரகாசித்தது – யாத் 34:28 –30, உபா 9:9
15. 160வது வயதிலும் கண் இருளடையாமல், பெலன் குறையாமல் கர்த்தருடைய வார்த்தையின்படி மரித்தான் – உபா 34:5-7
16. மறுரூபமலையில் இயேசு மோசேயோடு பேசினார் – மத் 17:3, 4
17. ஜெயங்கொண்டவர்கள் மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள் – வெளி 15:2, 3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…