மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக மாறியது. மோசே அதைக் கண்டு விலகி ஓடும்போது பாம்பினுடைய வாலைப் பிடிக்கச் சொன்னார். பிடித்தவுடன் அது கோலாயிற்று. இரண்டாவது அவனுடைய கையை மடியிலே போடச் சொன்னார். அவனுடைய கையில் வெண் குஷ்டம் பிடித்திருந்தது. திரும்பவும் கர்த்தர் கையை மடியிலே போட்டு வெளியே எடுக்கச் சொன்னார். கை முன்னிருந்தது போலாயிற்று. இந்த இரண்டு அடையாளங்களையும் ஜனங்களிடம் காட்டக் கூறினார். அதற்கும் ஜனங்கள் நம்பாவிட்டால் நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றும் பொழுது இரத்தமாகும். இதுவே அடையாளம் என்றார் – யாத் 4 : 1-9
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…