யாத்திரகாம நூலில் அதிகமாக மீட்பைப் பற்றிய செய்திகள் உள்ளன.

1. மீட்பு தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது – யாத் 6 :6, யோ 3:16

2. மீட்பு இரத்தத்தினால் கிடைக்கிறது – யாத் 12:13, 23, 27, 1பே 1:18, 19

3. மீட்பு ஒரு மனிதன் மூலம் அருளப்படுகிறது – யாத் 3:10, கலா 3:13

4. மீட்பு தேவனுடைய வல்லமையால் கிடைக்கிறது – உபா 7:8, லூக் 21:27, 28

5. கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் விசுவாசியை குற்ற உணர்வினின்றும் பாவத்திற்கான தண்டனையினின்றும் மீட்கிறது – எபி 9:13, 14, 1பே 1:19

6. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை பாவத்தின் ஆட்சியிலிருந்து மீட்கிறது – ரோ 8:2, கலா 5:16, 18

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago