ஆதியாகமம்

நோவாவின் காலத்தில் கர்த்தர் பூமியை அழிக்கக் காரணம்

1. ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் செயல் பட்டனர் – மத் 24:37, 38

2. தேவகுமாரர்கள், மனுஷ குமாரத்திகள் அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று தெரிந்து அவர்களை தங்கள் பெண்களாக்கிக் கொண்டனர் – ஆதி 6:2

3. இராட்சதரரும் பூமியில் இருந்ததால் தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடு கூடி பிள்ளைகளைப் பெற்ற போது அந்த பிள்ளைகள் இராட்சதரானார்கள் – ஆதி 6:4

4. மனுஷர்களின் அக்கிரமம் பூமியிலே பெருகினதையும், அவர்களுடைய இருதயத்தின் நினைவுகள் பொல்லாததாயும் இருந்ததைக் கண்டு அவர்களை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். சகலத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றார் – ஆதி 6:6, 7

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago