1. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள் நீதிமானும், உத்தமனுமாயிருந்தான் – ஆதி 6:9

2. நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான் – ஆதி 6:9

3. நோவா அவன் காலத்தில் ஒரு பேழையைப் பார்க்காத போதும், ஜலப்பிரளயத்தைக் காணாத போதும், தேவனுடைய வார்த்தையின்படி பேழையை உண்டு பண்ணினான் – எபி 11:7

4. எத்தனை நாள் பேழையில் தங்க வேண்டும் என்று தெரியாவிட்டாலும், துஷ்டமிருகங்களோடு எப்படி ஜீவிப்போம் என்று தெரியாவிட்டாலும், அனைத்தையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்தோடு நம்பினான் – ஆதி 6:19-21

5. அங்கு எல்லா மனிதரும் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணும் போது தன் குடும்பத்துக்கு தேவபக்தியையும், கீழ்படிதலையும் கற்பித்து, அவர்களை இரட்சிப்புக்கு வழி நடத்தினான் – ஆதி 7:7

6. நோவா தேவநீதியைப் பிரசங்கித்தான் – 2பேது 2:5

7. ஜலப்பிரளயத்திலிருந்து வெளியே வந்த பின் இனி கொஞ்ச மிருகம் தானே என்று எண்ணாமல் சுத்தமான மிருகங்களிலும், பறவைகளிலும் சிலவற்றை கர்த்தருக்குப் பலி செலுத்தினான். கர்த்தரை ஆராதித்தான். சுகந்த வாசனையாக கர்த்தர் முகர்ந்தார் – ஆதி 8:15-21

8. இவைகள் அனைத்திற்கும் மேலானது நோவா கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றவன் – ஆதி 6:8

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago