ஆதியாகமம்

தேவன் நோவாவிடம் கூறியதும், ஜலப்பிரளயத்தை அனுப்பியதும், நிறுத்தியதும்

தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை உண்டாக்கு. அதில் உன் குடும்பமும், நான் சொல்லும் மிருகஜீவன்களும் பிரவேசியுங்கள்.” என்றார். அதன்படியே செய்தார். தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்புவதற்கு முன் தொடர்ந்து நாற்பது நாள் மழை பெய்தது. கர்த்தர் நோவாவின் குடும்பம் இருந்த பேழையின் கதவை அடைத்தார். பேழை தண்ணீரில் மிதந்தது. ஜலம் அதிகமாய்ப் பெருகினதினால் உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. சகல ஜீவஜந்துக்களும் அழிந்தது. ஜலம் 150 நாள் பூமியின் மேல் பிரவாகித்துக் கொண்டிருந்ததது. தேவன் நோவாவையும், பேழையில் இருந்தவைகளையும் நினைத்து பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார். ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் நின்று போயிற்று – ஆதி 6:12 – 24, 7:1 – 4

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago