1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் – 1சாமு 17.
2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல் கைபோடவில்லை – 1சாமு 24:1 – 7, 26:7 – 12
3. அபிகாயிலுக்குச் செவி கொடுத்து நாபாலைக் கொல்லும் நோக்கத்தைக் கைவிட்டார் – 1சாமு 25:23 – 35
4. அரியணைக்குமுன் தேவனிடம் ஆலோசனை கேட்டார் – 2 சாமு 2:1
5. எருசலேமுக்குத் தேவனுடைய பெட்டியைக் கொண்டு வந்தார் – 2சாமு 6.
6. தேவனுக்காக ஒரு தேவாலயம் கட்ட ஆசைப் பட்டார் – 2சாமு 7:1, 2
7. யோனத்தானுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் – 2சாமு 9:7
8. பத்சேபாளிடம் செய்த பாவம் உணர்த்தப்பட்டபோது மனந்திரும்பினார் – 2சாமு 12.
9. சீமேயியின் காரியத்தில் பொறுமையாயிருந்தார் – 2சாமு 16.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…