சவுல் பெலிஸ்தியரின் பாளையத்தைக் கண்டு பயந்து கர்த்தரிடத்தில் விசாரித்தான். ஆனால் கர்த்தரோ சொப்பனத்தினாலும், தீர்க்கதரிசனத்தினாலும், ஊரிமினாலும் உத்தரவு கொடுக்கவில்லை. எனவே சவுல் அஞ்சனக்காரியிடம் சென்று அவள் மூலமாக சாமுவேலை வரவழைத்தான். சவுல் சாமுவேலிடம் கேட்டதற்கு சாமுவேல் “கர்த்தர் உன்னை விட்டு விலகி உன் கையிலிருந்தது ராஜ்ஜியத்தைப் பறித்து, தாவீதுக்குக் கொடுத்து விட்டார். கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுப்பார். நாளைக்கு நீயும், உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள் என்றார் – 1சாமு 28:4 – 19, 31:1 – 6
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…