ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன் மடியில் வைத்து செல்லமாக வளர்த்தான். ஐசுவரியவானிடம் வந்த ஒரு வழிப்போக்கனுக்கு விருந்து கொடுக்க தன்னிடமுள்ள ஆடுகளில் ஒன்றை எடுக்காமல் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை கொன்று சமையல் பண்ணினான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாவீது மிகவும் கோபங்கொண்டு “இந்த காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்றும், அவன் அதற்காக நாலத்தனையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்றான்.” அதற்கு நாத்தான் “நீயே அந்த மனுஷன்” என்றான் – 2சாமு 12:1 – 5
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…