• சாலமோன் அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்களை மறுமனையாட்டிகளாக்கினான். அவர்களுடைய கடவுளுக்கு மேடைகளைக் கட்டி விக்கிரகவழிபாடு பண்ணினான் – 1இரா 11 :1, 2
• நியாயத்தீர்ப்பு: கர்த்தர் சாலமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளை கொடுத்தான். ஆனால் சாலமோன் அதற்குக் கீழ்ப்படியாமற் போனதால் இராஜ்ஜியபாரத்தை சாலமோனிடமிருந்து பிடுங்கி தேவனுடைய ஊழியக்காரனுக்குக் கொடுக்கப்போவதாகக் கூறினான். ஆனாலும் தாவீதினிமித்தம் சாலமோனின் நாட்களில் செய்யாமல் சாலமோனுடைய குமாரனின் கையிலிருந்து பிடுங்குவேன் என்றும், தாவீதினிமித்தம் முழுவதும் பிடுங்காமல் ஒரு கோத்திரத்தை அவனுடைய மகனுக்குக் கொடுப்பதாகவும் கூறினான் – 1இரா 11:11 – 13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…