1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்: தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை – 2சாமு 16:10
2. பாவத்தை அறிக்கை செய்யும் இருதயம்: தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தபோது, அதை நாத்தான் தீர்க்கதரிசியிடம் ஒத்துக் கொண்டு கர்த்தரிடம் அறிக்கை செய்தான் – 2சாமு 12:13
3. தேவனிடம் விசுவாசம் நிறைந்த இருதயம்: இராட்சதனான கோலியாத்தை வெல்ல தேவனால் கூடும் என்று தேவனிடம் விசுவாசம் வைத்து வென்றான் – 1சாமு 17:45
4. சுத்த மனசாட்சியுள்ள இருதயம்: ஜனங்களை எண்ணியதால் பாவஞ் செய்தேன் என மனசாட்சி வாதிக்கப்பட்டு கர்த்தரிடம் முறையிட்டான் – 2சாமு 24:10
5. ஊழிய ஆவியில் நிறைந்த இருதயம்: தேவனுடைய சித்தத்தினால் ஊழிய ஆவியில் நிறைந்து ஊழியம் செய்தான் – அப் 13:36
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…