1. விசுவாசம்: தேவமனிதர்கள் பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடைய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படி விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுவர் – அப் 26:18
2. இயேசுவின் இரத்தம்: இயேசுவின் இரத்தமானது தேவபிள்ளைகளுடைய சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் – 1யோ 1:7
3. வேதவசனம்: வேதவசனத்தின் சத்தியம் தேவபிள்ளைகளை பரிசுத்தமாக்கும் – யோ 17:17
4. பரிசுத்த ஆவி: தேவனுடைய பரிசுத்த ஆவி தேவனுடைய பிள்ளைகளை கழுவி, பரிசுத்தமாக்கி நீதிமான்களாக்கும் – 2தெச 2:13
5. சிலுவைமரணம், உயித்தெழுதல்: கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலின் ஐக்கியம் சுத்திகரிக்கும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…