1. சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போல கபடமற்றவராயும் இருக்க வேண்டும் – மத் 10:16
2. கட்டுகளையும், உபத்திரவங்களையும் குறித்துக் கவலைப்படாமல், தன் பிராணனையும் அருமையாக எண்ணாமல், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணி இயேசுவினிடம் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும் – அப் 20:24
3. எவனும் தன்னைப் பெரியவனாக எண்ணாமல் தேவனுடைய பணிவிடைக்காரனாய் எண்ண வேண்டும் – மத் 20:26
4. கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே ஊழியம் பண்ண வேண்டும் – 1கொ 3:5
5. தேவனுடைய மனிதர்கள் பணஆசையை விட்டோட வேண்டும். நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்த குணத்தையும் அடையும்படி நாட வேண்டும் – 1தீமோ 6:11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
எனக்க்கு உங்களுடைய செய்திகளை பிரசங்க குறிப்புகளை தவுசெய்து எனக்கு அனுப்பி விடுங்கள்(தமிழில்