1. தேவமக்கள் மீதிருக்கும் சாபத்தை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றுவார் – உபா 23:5
2. கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் அவருடைய அடியாளின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கச் செய்வார் – 2சாமு 7:29
3. தேவனுடைய ஆசீர்வாதம் தேவ ஜனத்தின்மேல் இருக்கும் – சங் 3:8
4. தேவமக்கள் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான் – சங் 24:5
5. கர்த்தருடைய ஆசீர்வாதம் தேவபிள்ளைகளுக்கு உண்டாகும் – சங் 129:8
6. கர்த்தர் என்றென்றைக்கும் தமது ஜனத்துக்கு ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுவார் – சங் 133: 3
7. தேவமக்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தைத் தரும். அதோடு வேதனையைக் கூட்டார் – நீதி 10:22

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago