யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்” என்று கர்த்தர் உரைக்கிறார் என்றான். அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடிக்கும் என்றார். இதை ராஜா கேட்டு “அவனைப் பிடியுங்கள் என்று தன் கையை பலிபீடத்திலிருந்து நீட்டினான். நீட்டின கை மடக்கக் கூடாதபடி மரத்துப் போயிற்று. தேவமனிதன் கூறியபடி பலிபீடம் வெடித்து சிதறியது. ராஜா தேவமனிதனிடம் அவனுடைய கைக்காக கர்த்தரிடம் வேண்டச்சொல்லிக் கூறினான். அவர் வேண்டினபோது கை முன் போலாயிற்று. தேவமனிதர்கள் மேல் நாம் துணிகரமாகப் பேசும்போது அதிக ஆக்கினை அடைவோம் – 1இரா 13:1 – 6
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…