ஆதியாகமம்

தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்த விதம்

ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே மனிதனுக்குக் கண்ணுக்குத் தெரியக் கூடிய உடலும், கண்ணுக்குப் புலனாகாத ஆன்மீக சரீரமும் உண்டென புலப்படுகிறது – ஆதி 1:27, 2:7

ஏவாளைப் படைத்த விதம்: கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து மனுஷியாக உருவாக்கினார் – ஆதி 2:21-23

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago