• 1ம் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினார். வெளிச்சத்துக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் – ஆதி 1:3-5
• 2ம் நாள் ஆகாய விரிவை உண்டாக்கி அதற்கு வானம் என்று பெயரிட்டார் – ஆதி 1:6-8
• 3ம் நாள் தேவன் வெட்டாந்தரையை உண்டாக்கி அதற்கு பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார். புல், பூண்டுகள், கனி விருட்சங்கள் முளைக்கக் கட்டளையிட்டார் – ஆதி 1: 9-13
• 4ம் நாள் வானத்திலே சுடர்களை உண்டாக்கினார். பகலை ஆளப் பெரிய சுடரையும், இரவை ஆளச் சிறிய சுடரையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார் – ஆதி 1: 14-19
• 5ம் நாள் நீரில் வாழும் ஜந்துக்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் உண்டாக்கினார் – ஆதி 1:20-23
• 6ம் நாள் நாட்டு மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், மனிதனையும் உண்டாக்கினார் – ஆதி 1:24-26
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…