1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார்.
2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை முளைக்கப் பண்ணினார்.
3. நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்.
4. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதியை ஓடிவரச் செய்தார்.
5. அதிலிருந்து நாலு பெரிய ஆறுகளைப் பிரியும்படி செய்தார்.
6. முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர். அது ஆலிலா தேசம் முழுவதையும் சுற்றி வரும்படி செய்தார். அவ்விடத்திலே பொன் விளையும். அங்கு பிதாலோகும், கோமேதகக் கல்லும் உண்டு.
7. இரண்டாம் ஆற்றுக்கு கீகோன் என்று பெயர். அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
8. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர். அது அசிரியாவுக்கு கிழக்கே ஓடும்.
9. நாலாம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
10. தாம் உருவாக்கின மனுஷனை அதில் வைத்தார் – ஆதி 2:9 – 15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…