அப் 10:10 ல் பேதுரு மேல்வீட்டில் சென்று ஜெபிக்கத் தொடங்கியபோது ஞானதிருஷ்டியடைந்து தேவனுடைய சத்தத்தை மூன்று தடவை கேட்டான். – அப் 10:13 – 16 பெந்தகோஸ்தே நாளில் ஆதி அப்போஸ்தல சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தங்கள் வாழ்க்கையில் ஒரு ஆன்மீக விடியலைக் கண்டனர். அவர்கள் அனைவரும் அபிஷேகத்தில் பொங்கி வழியத் தொடங்கினர். அதன் பலனாக பேதுருவின் முதற்பிரசங்கத்திலேயே மூவாயிரம் ஆத்மாக்கள் மனமாற்றம் அடைந்தனர். தேவ வல்லமை பேதுருவுக்குள் நிரம்பிவழியத் தொடங்கியது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…