• தானியேல் பத்தாம் அதிகாரத்தில் தானியேல் மூன்று வாரம் வரைக்கும் துக்கித்துக் கொண்டிருந்த பின்னர் ஒரு மகிமையான தரிசனத்தில் தேவனோடு அவனுக்கு நேரடி அனுபவம் உண்டாயிற்று. அவன் ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷனுடைய உடல் படிக்கக் கச்சையைப் போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசம் போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபம் போலவும், அவருடைய புயங்களும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப் போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் போலவும் இருந்தது.
• அவருடைய சத்தத்தைக் கேட்ட தானியேலுடன் இருந்த மனிதர்கள் மிகவும் நடுங்கினர். தானியேலின் பெலனெல்லாம் போயிற்று. தானியேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு முகங்கவிழ்ந்து நித்திரையானவன் போல் கிடந்தார். ஒருகை அவனைத் தொட்டு முழங்கால்களையும், உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றியிருக்கத் தூக்கி வைத்தது. தானியேல் அவரோடு கூட உறவாடினான். அவர் அவனைத் தொட்டபோது அவன் தன் பெலனைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago