பவுல் தமஸ்குவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று பிரகாசமான ஒளி விண்ணிலிருந்து இறங்கி அவனை சூழ்ந்து கொண்டது. பவுல் என்ற சவுல் தரையில் விழுந்தான். பின்பு “சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று அவனுடனே சொல்லுகிற சத்தத்தைக் கேட்டான். “ஆண்டவரே நீர் யார் என்று பவுல் கேட்டான்” அதற்கு கர்த்தர் “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்றார். பின்பு தேவன் பவுலை வேறொரு நகரத்துக்குப் போகச் சொல்லி வழிகாட்டினார். அங்கே அவனுக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் கூறப்படும் என்று கர்த்தர் கூறினார். இவைகளிலிருந்து கர்த்தருக்கும் பவுலுக்குமிருந்த நேரடித் தொடர்பை நாம் அறியலாம் – அப் 9:1 – 30
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
Very useful