யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதைப் பார்க்கிறோம். அப்பொழுது யோவான் “நான் அல்பாவும் ஓமேகாவும் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கூறிய எக்காள சத்தம் போன்ற பெரிய சத்தத்தைக் கேட்டார். முடிவுகாலத்தில் நடக்கப் போகும் பலகாரியங்களை அவருக்கு தெரியப்படுத்திய பிறகு, உபத்திரவ காலத்திலும், மிகுந்த உபத்திரவ காலத்திலும் நடக்கப்போகிற காரியங்களைக் குறித்தும் கூறினார். “நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று தன் வருகையைக் குறித்தும் கூறினார் – வெளி 1ம் அதிகாரம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…