தேவன் ஒருநாள் நோவாவோடு பேசி பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதாகவும்,
தான் மனங்கலங்கியதையும் கூறி வெள்ளத்தினால் பூமி முழுவதையும் அழிக்கும் தனது திட்டத்தையும் அவனுக்கு அறிவித்தார். நோவா குடும்பத்துடன் ஜலப்பிரளயத்திற்கு தப்பிக் கொள்ளும்படி, அவன் உண்டாக்க வேண்டிய பேழையைப் பற்றிய திட்டவட்டமான விபரங்களை தேவன் அறிவித்தார். தேவன் நோவாவோடு ஒரு உடன்படிக்கையையும் செய்து கொண்டார். நோவா நீதிமானும், உத்தமனுமாக இருந்தபடியால் அவனுக்குத் தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது. இதை வேதத்தில் ஆதியாகமம் 6, 7, 8, 9 அதிகாரங்களில் காணலாம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…