வேத ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

மல்கியாவிலுள்ள முக்கியமான தீர்க்கதரிசனங்கள்

1. கர்த்தருடைய நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் – 1:11
2. என் வழியை ஆயத்தம் பண்ண தூதனை அனுப்புகிறேன் – 3:1
3. ஆண்டவர் ஆலயத்திற்குத் தீவிரமாய் வருவார் – 3:1
4. கர்த்தர் லேவியின் புத்திரரைச் சுத்திகரிப்பார் – 3:3
5. யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும் – 3:4
6. சூளையைப் போல் எரிகிற நாள் வரும் – 4:1
7. ஆண்டவருக்கு இஸ்ரவேல் மக்கள் தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் – 3:17, 18
8. இஸ்ரவேலர் வெளியே புறப்பட்டுப் பொய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள் – 4:2
9. பெரிதும் நடுக்கத்துக்கும் உரியதுமான கர்த்தரின் நாள் வருமுன் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புகிறேன். இஸ்ரவேல் துக்கிக்கும் – 4:5, 6

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago