ஆதியாகமம் பதினெட்டாம் அதிகாரத்தில் ஆபிரகாம் தேவனோடு தொடர்பு கொண்டதைக் காண்கிறோம். கர்த்தர் ஆபிரகாமை உச்சிப்பொழுதில் அவனது கூடாரத்தில் சந்தித்தார். அப்பொழுது கர்த்தர் தூதனுடைய சாயலில் மற்றும் இரு தூதர்களுடனிருந்தார். ஆபிரகாம் அவர்களுக்கு உணவு தயாரித்துப் பரிமாறினான். அவர்கள் உணவருந்தினார்கள். ஆபிரகாம் ஆண்டவரோடு நீண்டதொரு உரையாடல் நிகழ்த்தினான். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக வாக்களித்தார் – ஆதி 18:10 பின் சோதோம், கொமாரா மக்களின் பாவம் கொடியதாய் இருந்ததின் நிமித்தம் அந்த மக்களை அழிக்கும் திட்டத்தை ஆபிரகாமிடம் கூறினார். பத்து நீதிமான்களுக்காகிலும் தேவன் அவ்விரு நகரங்களையும் அழிவினின்று காக்கும்படி ஆபிரகாம் வேண்டினான். தேவனும் அதற்கு இசைந்தார் – ஆதி 18:20 – 33.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…