யாக்கோபு கண்ட கனவில் வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்ததையும் அதன் உச்சி மீது தேவன் நிற்பதையும் கண்டான். தேவன் தம்மை ஆபிரகாமின் தேவனென்றும், ஈசாக்கின் தேவனென்றும் அறிமுகம் செய்தார். தாம் அவனுக்கும், அவன் சந்ததிக்கும் தேவையான தேசம் முழுவதையும் தருவதாக வாக்குப்பண்ணி அவனை ஆசீர்வதித்தார் – ஆதி 28:11 – 22.
யாக்கோபு தேவனோடு முகமுகமான மற்றும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது – ஆதி 32:24 யாக்கோபு இரவு முழுவதும் போராடித் “தேவன் தன்னை ஆசீர்வதித்தாலொழிய அவரைப் போகவிடேன்.” என்று கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தேவன் அவன் பெயரை “இஸ்ரவேல்” என்று மாற்றியதோடு “மனிதரோடும் தேவனோடும் போராடி மேற்கொண்டாயே” என்று கூறி அவனை ஆசீர்வதித்தார். தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்று யாக்கோபு அந்த இடத்திற்கு “பெனியேல்” என்று பெயரிட்டார் – ஆதி 32:24-30
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…