1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் – 1சாமு 13 .
2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட வேண்டிய ஆபத்தான நிலையை அடைந்தார் – 1சாமு 14 .
3. அபிமலேக்கை முற்றிலும் அழிக்காது அரைகுறையாக அர்ப்பணம் செய்தார் – 1சாமு 15
4. அசுத்த ஆவிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டார் – 1சாமு 16:14, 18:10, 19:9
5. தாவீதைக் கொல்ல 21 முறை முயன்றார் – 1சாமு 18:11, 21, 25
6. சொந்த மகனையே கோபத்தால் சபித்துக் கொல்ல முயன்றார் – 1சாமு 20 :30 –33
7. தேவ ஆசாரியர்களை வெட்டிச் சாய்த்தார் – 1சாமு 22:11 – 19
8. எந்தோரில் குறிகாரியிடம் சென்றார் – 1சாமு 28 ம்அதி
9. கில்போவா மலையில் தற்கொலைக்கு ஒப்புக் கொடுத்து வீழ்ந்தார் – 1சாமு 31

Sis. Rekha

View Comments

  • ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    உங்கள் செய்திகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது தயவு செய்து எனக்கு அனுப்பிவிடவும்
    Wats App 0033699111968

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago