1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4
2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் – சங் 13, 19, 51 அதி, 1இரா 15:5
3. தன்னைப் பகைத்த சவுலைத் தப்புவித்தான் – 1சாமு 26:7, 12, 23
4. தாவீதின் இருதயம் கர்த்தருக்கேற்ற இருதயமாக இருந்தது – அப் 13:22
5. உடன்படிக்கை பெட்டியை பட்டணத்துக்குள் கொண்டு வந்தான் – 2சாமு 6:12, 13
6. கர்த்தருக்கு முன்பாக சந்தோஷமாக குதித்து நடனம் பண்ணி, துதித்து கர்த்தரை மகிமைப் படுத்தினான் – 2சாமு 6:14 – 16, 21, 22
7. தன்னை வெகுவாக தூஷித்த சீமேயியை பழி வாங்காமல் விட்டான் – 2சாமு 16:5 –13
8. இசையில் நாட்டமும், திறமையும் உடையவன்.
9. ஆவியானவரால் ஏவப்பட்டு கவிதைகள் எழுதினான்.
10. தாவீதின் குமாரன் என்று இயேசு அழைக்கப்பட்டது தாவீதுக்குக் கிடைத்த கிருபை
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…