1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் – 1சாமு 13:9 – 13
2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் – 1சாமு 15:12
3. சவுலின் தவறான உபவாசம். தன் மகன் யோனத்தானைக் கொலை செய்ய எண்ணினான் – 1சாமு 14:24 – 31, 44, 45
4. சவுல் முழுவதும் கீழ்ப்படியாமல் கொள்ளையில் சிலதை உயிரோடே வைத்தான் – 1சாமு 15:13, 21, 22 – 24, 26, 35
5. சவுலின் மேல் அசுத்த ஆவி வந்தது. அபிஷேகம் பெற்ற தாவீதின் மேல் பொறாமையும், எரிச்சலும் வந்தது – 1சாமு 16:23, 14, 15, 19:9
6. அஞ்சனம் பார்க்கிறவளை வேஷம் மாறித் தேடிப் போனான் – 1சாமு 28:3, 5 – 15
7. சவுல் தற்கொலை செய்து மடிந்தான் – 1சாமு 31:4, 8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…