1. கர்த்தர் கிதியோனுடன் இருந்ததால் – நியா 6:12
2. கிதியோன் “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று தன்னைத் தாழ்த்தியதால் – நியா 6:15
3. கிதியோன் தூதன் சொன்னபடியே கற்பாறையின் மேல் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் வைத்து ஆணத்தை ஊற்றியதால் – நியா 6:20
4. கர்த்தருக்கு கிதியோன் யேகோவாஷாலோம் என்று பெயரிட்டு ஒரு பலிபீடத்தைக் கட்டியதால் – நியா 6:24
5. கிதியோன் பாகாலின் தோப்புகளையும், பலிபீடங்களையும் வெட்டிப் போட்டதால் – நியா 6:28.
இவைகளால் கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார் – நியா 6:34

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago