கர்த்தர் நியாயாதிபதிகளில் ஊழியர்களை ஆயத்தப்படுத்தும் விதம்

1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12
2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் – நியா 6:14
3. மனிதன் தன் இயலாமையைக் கூறும்போது தாம் அவனுடன் இருப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி உறுதி என தைரியப்படுத்துகிறார் – நியா 6:15,16
4. அடையாளம் கேட்டால் அடையாளம் தருகிறார் – நியா 6:17 – 21
5. பயப்படும்போது சமாதானமளிக்கிறார் – நியா 6:23
6. முதலாவது சிறு வேலை கொடுத்து பெரிய வேலைக்குப் பழக்குவிக்கிறார் – நியா 6:25 – 27
7. பெரிய ஊழியம் செய்யும் வேளை வரும்போது ஆவியானவரை அவன் மேல் இறங்கச் செய்கிறார் – நியா 6:34
8. அவன் கேட்கும் அடையாளங்களை நிறைவேற்றி விசுவாசத்தை வளரச் செய்கிறார் – நியா 6:36 – 40
9. பயமுள்ளவர்களை நீக்குகிறார் – நியா 7:3
10. கர்த்தரை முழுமனதோடு பின்பற்றாதவர்களிடமிருந்து விலக்குகிறார் – நியா 7:4 – 7
11. சிறு சேனையைக் கொண்டு திரளான சேனையை எதிர்த்துப் போரிடுவதற்கு தைரியம் அளிக்கிறார் – நியா 7:9 – 14.
இவ்விதமாக ஒரு மனிதனுக்கு அளித்து ஊழியத்தில் நிறுத்துகிறார்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago