கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த தீரச் செயல்களும் செய்யவில்லை. கர்த்தருடைய தூதன் “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடிருக்கிறார்.” என்று தைரியப் படுத்தினான். கிதியானோடு 32000 பேர் கூடினார்கள். அதில் தண்ணீரை நக்கிக் குடித்த 300 பேரை மட்டும் போருக்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் மூன்று படைகளாகப் பிரிக்கப்பட்டு எக்காளம் ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைப் பிடித்து “கர்த்தரின் பட்டயம் கிதியோனின் பட்டயம்.” என்று ஆர்ப்பரித்தார்கள். மீதியானியர்கள் சிதறி ஓடினர். ஒரே இரவில் கிதியோன் ஆற்றல் மிக்க தலைவராக மாற்றப்பட்டார் – நியா 7 அதிகாரம்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…