1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8
2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும் – 2இரா 6:17
3. வார்த்தைகளைக் கேட்கச் செவிகள் திறக்க வேண்டும் – சங் 40:6
4. தேவனுடைய புகழை அறிவிக்க உதடுகள் திறக்கப்பட வேண்டும் – சங் 51:15
5. முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ண பலகணிகள் திறக்கப்பட வேண்டும் – தானி 6:10
6. தேவசெய்திகளைக் கேட்கச் செவிகள் திறக்கப்பட வேண்டும் – அப் 16:14
7. சுவிஷேசத்தைப் பிரசங்கிக்க கதவு திறக்கப்பட வேண்டும் – 2கொரி 2:12

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago