ஏலி முற்றிலுமாக தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தத் தவறினான். அதுபோலவே இஸ்ரவேல் தேசத்துக்கும் நல்ல ஆவிக்குரிய வழியைக் காட்டவில்லை. ஒரு தந்தை என்ற நிலையில் தன்னுடைய குமாரர்களை நீதியின் பாதையில் நடத்த செய்ய அவரால் முடியவில்லை. கூடாரவாசலில் கூட்டங்கூடுகிற பெண்களுடன் தன்னுடைய குமாரர்கள் தகாத உறவு கொள்வதைக் கண்ட பின்னும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை ஆசாரிய ஊழியத்திலிருந்து வெளியேற்ற ஏலிக்குத் தெரியவில்லை – 1சாமு 2:29, 3:13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…