தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்:
1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார்.
2. ஏலியின் புயத்தையும், அவன் வீட்டாருடைய புயத்தையும் தரித்துப் போடுவேன்.
3. ஏலியின் வாசஸ்தலத்தில் உபவத்திரம் காணப்படும்.
4. ஏலியின் வம்சத்தில் வால வயதில் சாவார்கள்.
5. ஏலியின் பிள்ளைகள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
6. ஏலியின் வீட்டார் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும், ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் ஆசாரியனிடம் வந்து கெஞ்சுவான்.
7. ஏலியின் வீட்டாருக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பளிப்பேன்.
8. ஏலியின் குடும்பத்தின்அக்கிரமம் பலியினாலும், காணிக்கையினாலும் நிவிர்த்தியாகாது – 1சாமு 2:31 – 36, 3:13, 14
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…