ஏலியின் குமாரர்கள் ஆசாரிய ஊழியம் செய்தாலும் தேவநீதியின்படி செய்யவில்லை. யாராவது பலி செலுத்த வந்தால் அந்த பலியின்படி இறைச்சி வேகும் போது வேலைக்காரர்களை அனுப்பி மூன்று கூறுள்ள ஆயுதத்தால் இறைச்சி வேகிற சட்டியில் குத்துவான். அதில் வருகிறதை எல்லாம் ஆசாரியன் வைத்துக் கொள்வான். மேலும் வருகிறவர்களிடம் பச்சை இறைச்சி கொடு என்று உதவியாளர்களை அனுப்பி பலவந்தம் பண்ணி பெற்றுக் கொள்வான். இப்படிப்பட்ட பாவத்தால் மனுஷர்கள் கர்த்தரின் காணிக்கையில் வெறுப்பாய் எண்ணினார்கள். மேலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடு ஏலியின் குமாரர்கள் சயனித்து பாவம் செய்தனர் – 1சாமு 2:13, 17, 22
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…