1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9
2. யோபுவின் இழப்புகளும், வேதனைகளும் இறுதியில் இரட்டிப்பான லாபங்களையும், ஆசீர்வாதங்களையும் அளித்தன – யோபு 42:10 – 17
3. யோசேப்பின் குழியும், சிறைவாழ்வும் அரண்மனைக்கும், அதிகாரத்திற்கும் வழி நடத்தும் வாய்க்கால்களாக இருந்தன – ஆதி 45:1-8
4. யோவான் பத்மூ தீவிலே சிறைவைக்கப்பட்ட போது, அவன் மகிமையின் தரிசனத்தைக் கண்டான் -. வெளி
5. பிலிப்புப் பட்டணத்தில் பவுலும், சீலாவும் சிறைவைக்கப்பட்ட போது, சிறைச்சாலைக்காரனை வழிநடத்தும் வாய்ப்பைக் கொடுத்து – அப் 16:25 – 34
6. பவுல் கூடையிலே வைக்கப்பட்டு கீழே இறக்கப்பட்டது, மூன்றாம் வானம் வரைக்கும் அவர் எடுத்துக் கொள்ளப்பட்டதோடு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது – 2கொரி 11 :33, 12:4
7. கோலியாத் தாவீதை பரிகசித்ததால், தாவீது பின்னால் வெற்றியடைய முடிந்தது – 1சாமு 17: 42 -46
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…