1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின
தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர்.
2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர்.
3. செய்யத்தகாத காரியங்களைச் செய்தனர்.
4. தங்களுக்கு மேடைகளைக் கட்டினர்.
5. சகல மேடுகளின் மேல் விக்கிரகத் தோப்புகளை நிறுத்தினர்.
6. மேடைகளில் தூபங்காட்டினர்.
7. நரகலான விக்கிரகங்களைச் சேவித்தனர்.
8. நியாயப்பிரமாணங்களின் படி நடக்கவில்லை.
9. தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடாமலும் நடந்தனர்.
10. தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
11. கர்த்தருடைய கட்டளைகளையும், அவருடைய சாட்சிகளையும் வெறுத்தனர். அதனால் அவர்கள் தங்கள் தேசத்தினின்று அசரீயாவிற்குக் கொண்டுபோகப் பட்டார்கள் – 2இரா 17:7 – 23, 18:12
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…