“ஜீவ அப்பம் நானே” (யோ 6 : 35)
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோ 8 : 12)
“நானே ஆடுகளுக்கு வாசல்.” (யோ 10 : 7)
“நானே நல்ல மேய்ப்பன்.” (யோ 10 : 11)
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோ 11 : 25)
“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோ 14 : 6)
“நானே மெய்யான திராட்சைச் செடி.” (யோ 15 : 1)
“நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.” (வெளி 1 : 8)
“நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.” (வெளி 1: 17)
“நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளி 1 : 18)
“நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்.” (வெளி 22 : 16)
“நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன்.” (வெளி 2 : 26)
“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.” (வெளி 3 : 21)
“நானே மேசியா” (யோ 4 : 25, 26)
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…