1. ஆசாரியன் தேவனால் அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் – யாத் 4:14 – 16, மீகா 6:4, எபி 5:4, 2தீமோ 1:9
2. ஆசாரியன் பரிசுத்தமுள்ளவனாய் இருக்க வேண்டும் -. லேவி 21:6, 8, 20:26
3. ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்க வேண்டும் – யாத் 28:41
4. ஆசாரியன் பிரதிஷ்டை உள்ளவனாக இருக்க வேண்டும் – யாத் 28:41, 29:35
5. ஆசாரியன் தேவனருளும் பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்தவனாயிருக்க வேண்டும் – யாத் 28:2 – 4, 31 – 35, 39:1, 41
6. ஆசாரியன் ஊரிம், தும்மீம் என்பவைகளை அணிந்திருக்க வேண்டும் – யாத் 28:30
7. ஆசாரியன் ஜலத்தில் ஸ்நானம் பண்ணியும், கைகால்களைக் கழுவியும் எப்பொழுதும் தன்னை சுத்திகரித்துக் கொண்டவானாயிருக்க வேண்டும் – யாத் 40:30, 31, 32
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…