1. ஆசாரியன் தலைப்பாகையை கூடாரத்திலிருக்கும்போது எடுக்கக் கூடாது – லேவி 10:6
2. ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழிக்க கூடாது – லேவி 10:6, 21:10
3. ஆசாரியன் தன் வஸ்திரங்களை அழுக்காக்கவோ, கறைபடுத்தவோ, கிழிக்கவோ, பிரேதம் இருக்கும் இடத்தில் போய் தன்னைத் தீட்டுப்படுத்தவோ கூடாது – லேவி 21:10, 11 பிர 9:8
4. ஆசாரியன் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டுப் போகக் கூடாது – லேவி 10:7
5. ஆசாரியன் திராட்சரசமும் மதுவும் குடிக்கக்கூடாது – லேவி 10:9, 10 எசே 44:21
6. ஆசாரியன் புளிப்புள்ளதைப் புசிக்கக் கூடாது – லேவி 10:12, கலா 5: 9
7. ஆசாரியன் விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, வேசியையோ, கற்புக்குலைந்தவளையோ, விவாகம் பண்ணக் கூடாது. இஸ்ரவேலிலுள்ள கன்னியையே விவாகம் பண்ண வேண்டும் – லேவி 21:7 எசே 44:22
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…