1. நல்மனசாட்சியைத் தள்ளி விட்டவர்கள் – 1தீமோ 1:19
2. மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்கள் – 1தீமோ4:1
3. வஞ்சிக்கிற ஆவிக்குச் செவி கொடுப்பவர்கள் – 1தீமோ 4:1
4. பிசாசின் உபதேசங்களுக்குச் செவி கொடுப்பவர்கள் – 1தீமோ 4:1
5. ஆரோக்கிய வசனங்களை ஒப்புக் கொள்ளாதவர்கள் – 1 தீமோ 6:3
6. விசுவாசத்தை விட்டு விலகிப் போனவர்கள் – 1தீமோ 4:1
7. தேவபக்தியுள்ள உபதேசங்களை ஒப்புக்கொள்ளாதவர்கள் – 1தீமோ 6:3
8. வேற்றுமையான உபதேசங்களைப் போதிப்பவர்கள் – 1தீமோ 6:3
9. இறுமாப்புள்ளவர்கள் – 1தீமோ 6:4
10. ஒன்றும் அறியாதவர்கள் – 1தீமோ 6:4
11. தர்க்கங்கள், வாக்குவாதங்களால் நோய் கொண்டவர்கள் – 1தீமோ 6:4
12. பொறாமையுள்ளவர்கள் – 1தீமோ 6:4
13. சண்டை செய்கிறவர்கள் – 1தீமோ 6:4
14. தூஷணங்களும் பொல்லாத சந்தேகமும் கொள்பவர்கள் – 1தீமோ 6:4
15. கெட்ட சிந்தையுள்ளவர்கள் – 1தீமோ 6:5
16. சத்தியமில்லாதவர்கள் – 1தீமோ 6:5
17. தேவபக்தியை ஆதாயத் தொழிலெனப் பண்ணுபவர்கள் – 1தீமோ 6:5
18. சீர்கெட்ட கிழவிகள் பேச்சைப் பேசுபவர்கள் – 1தீமோ 4:7
19. வம்சவரலாற்றைக் கவனிப்பவர்கள் – 1தீமோ 1:3
20. கட்டுக்கதைகளைக் கவனிப்பவர்கள் – 1தீமோ 1:3
21. வேற்றுமையான உபதேசத்தைப் போதிக்கிறவர்கள் – 1தீமோ 1:3
22. விவாகம் பண்ணாதிருக்கச் சொல்லுகிறவர்கள் – 1தீமோ 4:2
23. போஜன பதார்த்தங்களைத் தவிர்க்கச் சொல்லுகிறவர்கள் – 1தீமோ 4:3
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…