யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், சகரியா என்ற ஆசாரியர் கர்த்தருடைய ஆலயத்தில் தூபங்காட்டுகிறவராய் இருந்தார். ஆரோனின் வம்சத்தில் பிறந்த அவன் மனைவியின் பெயர் எலிசபெத். தூபங்காட்டுகிற வேளையில் ஆலயத்திற்கு வெளியே ஜனங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு தூதன் தோன்றியதைப் பார்த்த சகரியா மிகவும் பயந்தார். அப்பொழுது தூதன் “அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும், அவன் எப்படி இருப்பான் என்றும் கூறினான். அவைகள் என்னவென்றால்
சகரியாவும் எலிசபெத்தும் முதிர்வயதானவர்கள் ஆதலால் தூதன் கூறியதைக் குறித்து சந்தேகித்தார். எனவே அங்கு நின்ற காபிரியேல் என்னும் தூதன் “நீ இவைகளை விசுவாசியாதபடியால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் “ என்றான் – லூக் 1:20 அந்த வார்த்தையின்படி எலிசபெத் கருவுற்று ஐந்து மாதங்கள் வரை வெளியே வராமலிருந்தாள்.
காபிரியேல் தூதன் நாசரேத்திலிலுள்ள மரியாள் என்ற கன்னியிடம் சென்று அவளை வாழ்த்தி, “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், உன் இனத்தாராகிய எலிசபெத்தும் முதிர்வயதிலே கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்றும், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் என்றும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்றும் கூறினான். மரியாள் உடனே எலிசபெத்தை சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தாள். எலிசபெத் மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டதும் அவள் வயிற்றிலிலுள்ள பிள்ளை துள்ளிற்று – லூக் 1:5-41 எலிசபெத் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டு
லூக் 1:42- 43,45
காலம் நிறைவெறியபோது எலிசபெத் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு யோவான் என்று பெயரிட்டனர். உடனே சகரியாவின் வாய் திறக்கப்பட்டு அவருடைய நாவு கட்டவிழ்க்கப்பட்டது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…