புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு மரித்தபின் அவருடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இருந்த இடம்

மரித்த பின் ஆவி இருந்த இடம்:
1 பே 3 : 18, 19  “இயேசு மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”
“அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.”

மரித்தபின் ஆத்துமா இருந்த இடம்:
லூக் 23 : 43  “இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”

மரித்தபின் சரீரம் இருந்த இடம்:
யோ 19 : 42  “யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்த படியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.”

Sis. Rekha

View Comments

  • பாவம் செய்கிற ஆத்துமா சாகும்,அதாவது ஆத்துமா என்பது உயிருள்ள மனிதனிடம் வெளிவந்த சிந்தனை அவை சரீரத்தோடுகூட அழிந்துவிடும்.மண்ணான உடலுக்குள் உயிர்பெற்றபோது அவன் ஜீவாத்மா ஆகிறான்.

  • இன்றைக்கு என்னுடனே கூட பரதீசியில் இருப்பாய்.இயேசுவே 43 நாட்கள் பிறகே பூமியிலிருந்து பரலோகத்திற்க்கு சென்றார்.வெளி2:7படி ஜீவனை தேனில் இழந்ததை திரும்பக் கொடுக்கிறார் ஜீவனை.அதுமட்டுமல்ல பரலோகத்திலிருந்து இறங்கினேன் அல்லாமல் ஒருவரும் பரலோகத்திற்க்கு செல்ல முடியாதே.

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago